Monday, May 6

பதிலாய் நீயும்?

Apr` 05

நீ வருவாயென 
காத்திருக்கிறேன் தினம் இரவில்,
குளிர் படர்ந்த நிலவொளியினில்,
வெகுநாட்களாய் தனிமையில்,

கிழக்கே நுழைந்த நிலவும், 
மேற்கில் புதைய தொடங்க,
விடிந்தது வானமும்,
புலப்படா கேள்வியுடன்
நான் இன்னும் இருளிலே,
வருவாயோ பதிலாய் நீயும்?


எழுத்தோலை!

No comments: