Monday, May 6

மருமகளாய் வருவாள் ...!

Apr` 30

என் அம்மாவிடம் சொன்னேன் இன்று - தேவதை 
ஒருத்தி உனக்கு மருமகளாய் வருவாள் என்று, 
ரம்பையா, ஊர்வசியா, மேனகையா என்றவள் 
இன்றே பார்க்க வேண்டுமாம் அவளை,

ஆசை, என் அம்மாவுக்கு மட்டும் அல்ல
எனக்கும் தான்.

எழுத்தோலை!

No comments: