Monday, May 6

எனை மறந்தே!

Apr` 28

மெல்ல மெல்ல என்னுள்ளே,
சொல்ல சொல்ல கேட்காமலே,
அழகே அழகாய் வந்தவளே - நீ,
ஒற்றை கேள்வி கேட்டதற்கே - என் 
செல்கள் எல்லாம் சிலிர்க்குதடி,
நித்தமும் என்னுடன் நீயிருந்தால்,
எப்படி திளைப்பேன் எனை மறந்தே.


எழுத்தோலை!

No comments: