Monday, May 6

வசந்த முல்லை, மல்லிகையே...!

Apr` 29

சந்தன இலையிலும் 
செந்தாழம் பூவிலும்
வாசனை இருப்பது பலருக்கு 
தெரியும்,

நீ பேசிடும் பேச்சினிலே
இரண்டையும் யார் கலந்தார்,
பரவசத்தில் என் உயிர்
என்னிடமே இல்லையே,

இதழ் ஜென்னல் வழி
தென்றலாய் பேசிடும்,
வசந்த முல்லை,
மல்லிகையே.

எழுத்தோலை!

No comments: