Monday, May 6

ஓய்வின்றி எழுகிறதே!

Apr` 18

முற்றும் போட்டும் 
முடியாத தொடர்க்கதையா,
முடிவில்லா தொடு வானமா,
காதல்,
மறந்தும் துரத்தல்கள்
விரும்பிடினும் தொடர்வதேன்,
வலி,
துளி துளியாய் துளிர்த்தே,
விரிந்த கடல்ப்போல்,
எண்ணிலா எண்ணங்களை,
நினைவுகளாய் அலைப்போல்
ஓய்வின்றி எழுகிறதே.
காதல்.


எழுத்தோலை!

No comments: