Monday, May 6

இவளைப் போல் எவளும் இல்லையே.!

Apr` 30

சொல் பேச்சு கேட்கும்
செல்லப் பிரயாணியாக அவள்,
என் ஒரு சொல் க்கேட்டு 
உறங்கப் போவாளோ,
உறைந்தேன் நானும் 
அக்கணமே,

அவளைப் போல் இவள் இல்லையே,
இவளைப் போல் எவளும் இல்லையே.

எழுத்தோலை!

No comments: