Monday, May 6

கள்ளி!

Apr` 27

நொடிமுள் நொடிக்கும் நொடிகள் 
என் இதயத்தில் மின்னல் கொடிகள்,
சலனமின்றி நீ வந்ததும், போனதும் 
யாருக்கும் தெரியாது. 

கள்ளி,
சொல்லிவிட்டு வந்திருக்கலாமே.

எழுத்தோலை!

No comments: