Monday, May 6

துன்பம் மறந்து சாகிறேன்!

Apr` 29

பாலாற்றுத் தண்ணீரில்
தேன் கலந்ததுப் போலே - நீ 
சொல்ல, சொல்ல இனிக்குதடி,
சொற்கள் எல்லாம் செவியில்
சொர்கமும் வந்தது - என் 
அருகில்,

இடைவிடா பேசு,
துன்பம் மறந்து சாகிறேன்.

எழுத்தோலை!

No comments: