Tuesday, February 12

பத்தோடு, பதினொன்றாய்!

கனத்த இதயத்துடன்
கடந்துக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு நாளையும்,
சமுகத்திற்காக ஒன்றும்
செய்ய இயலாத சாமான்யனாய்,

ஒற்றுமையற்ற நாட்டில்,
பத்தோடு, பதினொன்றாய் நானும்.

எழுத்தோலை!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த நிலை மாறும்... மாற வேண்டும்...