Wednesday, February 20

நீயே சொல்!

பிறப்பால் உனையரிந்தேன்,
பிறர் சொல்லில் உன் புகழறிந்தேன் ,
உன் சிறப்பனைதும் படித்து 
வியந்தேன்,
நீ பேசிட்டபொழுதில் 
உன் இனிமையரிந்தேன்,
இத்தனையும் தெரிந்தப்பின்னர்,
நீயின்றி நான் எப்படி?

நீயே சொல்,
என்னுயிர் தமிழே.

எழுத்தோலை!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்...

உனையரிந்தேன் - உனையறிந்தேன்
சிறப்பனைதும் - சிறப்பனைத்தும்
இனிமையரிந்தேன் - இனிமையறிந்தேன்
தெரிந்தப்பின்னர் - தெரிந்த பின்னர்
என்னுயிர் தமிழே - என்னுயிர்த் தமிழே